Tuesday, March 4, 2008

காட்டுப் பூக்கள்






4 comments:

M.Rishan Shareef said...

படங்கள் அருமை சகோதரி.
வாழ்த்துக்கள்.
பிற்தயாரிப்புகள் செய்ய இன்னும் அழகாகும்.
ஒரு ஹைக்கூவைப் போல அழகு அச்சிறுமியின் சிரிப்பு.
யார் இவர்கள்?

சிவக்குமார் said...

தலைப்பை வச்சி பாத்தா, மலைவாழ் குழந்தைகளாக இருக்கும்னு தோணுது.

mathibama.blogspot.com said...

ஆமாங்க சிவக்குமார். சரியாகச் சொன்னீங்க

sury siva said...

காட்டுப் பூக்களா ?
இல்லவே இல்லை.
இவை
கண்ணன் குழலூதிய‌
நந்தவனத்தில்
முதல் மலர்ந்த
மொட்டுக்களல்லவா !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullaValaipathivugal.blogspot.com
http://movieraghas.blogspot.com