Sunday, June 13, 2010

அரூபங்களின் ரூபம்

மருகால்தலை படங்கள்

பெயிண்டால் மறைந்து போன கல்வெட்டுகள்
இன்றைய வழிபட்டுத் தலமாகியுள்ள சமணர் படுகை
குகை போன்ற வாயில்
இன்றைய விஸ்வரூபம்

ஆண்டிச்சி பாறை சமணக் கோவில்

புடைப்புச் சிற்பமாய் விநாயகர்
பெண் உருவம்
குடைவரைக் கோவில்

செயற்கை நீர் நிலைகள்




சீவலப் பேரி அருகில் இருக்கின்ற நீர் நிலைகள்.இயற்கையானது அல்ல. வெடி வைத்து தகர்க்கப் பட்ட பின் உருவாகியிருக்கின்ற பள்ளங்கள்